sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

ராமகிருஷ்ணர்

/

சொன்னதைக் காப்பாற்று!

/

சொன்னதைக் காப்பாற்று!

சொன்னதைக் காப்பாற்று!

சொன்னதைக் காப்பாற்று!


ADDED : நவ 20, 2014 12:11 PM

Google News

ADDED : நவ 20, 2014 12:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மனம் என்னும் பாத்திரத்தை பிரார்த்தனை மூலம் துலக்கினால் தூய்மையுடன் இருக்கும்.

* கடவுளின் திருநாமத்தை தினமும் ஓதினால், பாவம் அனைத்தும் ஓடி விடும்.

* ஒரு மனிதனின் மனநிலைக்கு ஏற்பவே அவனுடைய வாழ்வியல் சூழ்நிலையும் அமைகிறது.

* சொன்ன வார்த்தையை மனிதன் காப்பாற்ற வேண்டும். இல்லாவிட்டால் நம்பகத்தன்மை அற்றவனாகி விடுவான்.

* கடவுள் ஒருவரே நம்முடைய ஒரே பலம். அவரில்லாமல் நம்மால் எதுவும் செய்ய இயலாது.

- ராமகிருஷ்ணர்



Trending





      Dinamalar
      Follow us